15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

இந்தியக் கடற்படை ஏவுகணை வெற்றிகர சோதனை

இந்தியக் கடற்படை ஐ.என்.எஸ் கொல்கத்தாவில் இருந்து ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

News image
Updated On :30 டிசம்பர் 2015, 7:22 am

இந்தியக் கடற்படை ஐ.என்.எஸ் கொல்கத்தாவில் இருந்து ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

இந்தியக்கடற்படை, டிஆர்டிஒ மற்றும் இஸ்ரேல் நிர்வாகம் இணைந்து உருவாக்கிய நீண்ட தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையை, ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க் கப்பலில் இருந்து இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது.

இந்திய கடற்படையில், வான்வெளி பாதுகாப்பு திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், போர்க் கப்பல்களில் தற்போது நீண்ட தொலைவு இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் அதிகளவு பொருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறையின் உயர் அதிகாரி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.